Tuesday, June 7, 2011

நிழல் தேடி ...

நிழல் தரும் மரம், தான் நிழலில் நிற்பதில்லை.

கிடைக்கும் நீரையும் நிலத்தையும் பயன்படுத்தவும்,
நிலத்தை மேலும் பண்படுத்தவும் தாவரங்களுக்கு யாரும் கற்றுத் தர வேண்டியது இல்லை...

நம்மால் நேரிடையாக இயற்கையை பாதுகாக்க முடியாவிட்டாலும், இது போன்ற செய்திகளை படிக்கலாம்...We already have some awareness about Re-Use, ReCycle and more...!We can follow or atleat not comment whoever follows...!

-முடிந்தவரை இயற்கையைப் பற்றியும், வனங்கள் பாதுகாப்பு, விவசாயம், மரம் வளர்ப்பு, வனம் சார்ந்த விலங்குகள் பற்றிய தகவல்...இன்னும் இது போன்ற செய்திகளை தேடி படிக்கவேண்டும்... என்ற ஆவலில், படிக்க கிடைத்தவற்றை இங்கே பதிகிறேன், திரும்பி படிப்பதற்காக..!
***************************************************************************

No comments:

Post a Comment